மதுரை --- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி
விருதுநகர்:மதுரை -- திருவனந்தபுரம் அமிர்தா' ரயில்களில் (16343 / 16344) முன்பதிவில்லா பயணிகள் வசதிக்காக ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி குறைக்கப்பட்டு ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு ஏ.சி., முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன்இயக்கப்படவுள்ளது.
இந்நடைமுறை ஜூன் 5 முதல் திருவனந்தபுரம் ரயிலில், ஜூன் 6 முதல் மதுரை ரயிலில் அமலுக்கு வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
தமிழக மீனவர்கள் 14 பேரை விடுவித்தது இலங்கை
-
சைபர் மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் பயனர்களுக்கு குறி: உஷாராக இருக்க சைபர் க்ரைம் போலீஸ் அறிவுறுத்தல்
-
கேரளாவில் பேசும் பொருளான எருமை மாடு; காரணம் என்ன?
-
பா.ஜ.,வின் நல்லாட்சியை பார்க்கும் மக்கள்: பிரதமர் மோடி பெருமிதம்
-
பாம்பன் பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வீடியோ வெளியீடு
Advertisement
Advertisement