'சூரிய மகள்' விருது வழங்கும் விழா

'சூரிய மகள்' விருது வழங்கும் விழா
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சாதனை பெண்களுக்கு 'சூரிய மகள்' விருது வழங்கும் விழா, தி.மு.க., சார்பில் நேற்று நடந்தது. விருதுகளை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வழங்கினார். விருதாளர்கள் இடமிருந்து வலம்: டி.ஏ.எப்.இ., நிறுவன தலைவர் மல்லிகா சீனிவாசன், டாக்டர் சவுமியா சுவாமிநாதன், நீதிபதி டி.என்.மாலா, டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, எழுத்தாளர் இந்துமதி, சினிமா பின்னணி பாடகி பி.சுசிலா, எழுத்தாளர் சிவசங்கரி, முனைவர் சாரதா நம்பி ஆரூரன், தமிழ் சைவ பேரவை தலைவர் கலையரசி நடராஜன், தொழில் முனைவோர் நந்தினி மற்றும் எஸ்.ஐ.இ.டி., அறக்கட்டளை வழக்கறிஞர் பதர் சயித். பின் வரிசையில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா. இடம்: பிராட்வே.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குறைந்த விலைக்கு மொபைல் போன் ரூ.96 ஆயிரம் இழந்த புதுச்சேரி நபர்
-
கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது
-
பிரசிடென்சி பள்ளியில் வழிகாட்டி நிகழ்ச்சி
-
அரும்பார்த்தபுரம் பைபாசில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் அதிரடி
-
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மாலில் உள்ள ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கல்
-
இன்றைய மின்தடை..
Advertisement
Advertisement