அ.தி.மு.க., கூட்டம்
அ.தி.மு.க., கூட்டம்
ஓசூர்:ஓசூர் தெற்கு பகுதி, அ.தி.மு.க., சார்பில், தின்னுார் பகுதியில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. பகுதி செயலாளர் வாசுதேவன் தலைமை வகித்தார்.
ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர், வரும் சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், கவுன்சிலர் லட்சுமி ஹேமகுமார், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட தலைவர் சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள் இறக்கிய நபர் கைது
-
தொழில் நிறுவன அதிகாரியிடம் ரூ. 5 கோடி மோசடி செய்தவர் கைது
-
ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
-
திறக்கப்படாத தாவரவியல் பூங்கா பேட்டரி கார்களில் ஆடியோ செட் திருட்டு தண்டவாளங்கள் துருப்பிடித்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி
-
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
-
குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய நிர்வாகிகள் கவர்னருடன் சந்திப்பு
Advertisement
Advertisement