ம.தி.மு.க., சார்பில் நல உதவி

திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க., சார்பில், முதன்மை செயலாளர் துரை வைகோ பிறந்தநாள் விழா, அருள்புரத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட பொருளாளர் ரவி தலைமை வகித்தார். கொடியேற்று விழாவை தொடர்ந்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. சாலை விபத்தில் கால்களை இழந்த, அருள்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாம்பன் புதிய ரயில் பாலம் வரலாற்றில் ஒரு மைல் கல்: ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் பேட்டி
-
தந்தை வழியில் போகாத ஸ்டாலின்; நிர்மலா சீதாராமன் விமர்சனம்
-
இலங்கையில் தமிழ் அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
-
இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: ம.பி.,யில் 7 பேர் உயிரிழந்த சோகம்
-
திருமண வாழ்க்கையில் நிகழ்ந்த போராட்டங்கள்: மனம் திறந்தார் ஒபாமா
-
இலங்கையின் உயரிய விருது சிறப்புகள் என்ன? இதோ முழு விபரம்!
Advertisement
Advertisement