டிராக்டர் மோதி முதியவர் பலி
திருவாடானை: திருவாடானை அருகே கே.கிளியூர் சண்முகம் 71. நேற்று முன்தினம் இரவு திருவாடானைக்கு சென்று விட்டு டூவீலரில் கிளியூரை நோக்கி சென்றார்.
வாணியேந்தல் பஸ்ஸ்டாப் அருகே சென்ற போது டிராக்டர் மோதியதில் காயமடைந்தவர் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் சண்முகம் இறந்தார். டிராக்டரை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து உரிமையாளரை தேடிவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செய்திகள் சில வரிகளில்...
-
நிதிஷ் மீண்டும் முதல்வராக முடியாது பிரஷாந்த் கிஷோர் சாபம்
-
குடியேற்றத்துறை அதிகாரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
-
மறைந்த முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினரை சொத்து குவிப்பு வழக்கில் விடுவித்த உத்தரவு ரத்து
-
முஸ்லிம் வாழ்வாதாரம் உயரும்
-
மக்கள் தொகைக்கு ஏற்ப பொதுப்போக்குவரத்து கோவையில் வலம் வரப்போகும் எலக்ட்ரிக் பஸ்கள்
Advertisement
Advertisement