தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

3


சென்னை: தமிழகத்தில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

அதிகாரி - புதிய பணியிடம்

விஜயேந்திர பிதாரி - சென்னை போலீசின் தலைமையிடத்து ஐ.ஜி., / கூடுதல் கமிஷனர்

கபில்குமார் சரத்கர்- அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.,

கார்த்திகேயன்- சென்னை போக்குவரத்து துறை ஐ.ஜி., / கூடுதல் கமிஷனர்/

சந்தோஷ்குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,

சத்யப்பிரியா- போலீஸ் நலன் பிரிவு ஐ.ஜி.,

துரை- டிஐஜி அலுவலகம் தலைமையக டி.ஐ.ஜி.,

சீமா அகர்வால்- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டி.ஜி.பி.,

சிவில் சப்ளை மற்றும் உணவு வழங்கல் துறை ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா கூடுதல் பொறுப்பாக அத்துறையின் டி.ஜி.பி., பொறுப்பை கவனித்துக் கொள்வார் என அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement