கன்டெய்னர் லாரிமோதி டிரைவர் பலி
கன்டெய்னர் லாரிமோதி டிரைவர் பலி
ஓசூர்:மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சூரஜ் சுரேஷ் யாதவ், 33, டிரைவர்; இவர் நேற்று முன்தினம் அதிகாலை, 2:20 மணிக்கு பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் இ.எஸ்.ஐ., ரிங்ரோடு பஸ் ஸ்டாப் அருகே, பிக்கப் வாகனத்தை ஓட்டி சென்றார்.
அப்போது அவ்வழியாக கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த, தர்மபுரி மாவட்டம், சி.மோட்டுப்பட்டியை சேர்ந்த பிரசாந்த், 26, என்பவர், அதிவேகமாக சென்று பிக்கப் வாகனத்தின் பின்னால் மோதினார். இதில்
படுகாயமடைந்த சூரஜ் சுரேஷ் யாதவ், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிப்காட் போலீசார்
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரடியின் நகங்களை பிடுங்கி சித்ரவதை: சத்தீஸ்கரில் பரபரப்பு
-
முதல்வர் ஸ்டாலின் இன்னும் எத்தனை நாட்கள் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? இபிஎஸ் கேள்வி
-
சென்னை அணி தோற்றது ஏன்: மைக்கேல் கிளார்க் விளக்கம்
-
மும்பையில் டேபிள் டென்னிஸ் ஏலம்
-
லக்னோ அணி கலக்கல் வெற்றி * குஜராத் அணிக்கு முதல் தோல்வி
-
பில்லியர்ட்ஸ்: அத்வானி 'வெள்ளி'
Advertisement
Advertisement