ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. முதல் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. நேற்று விநாயகர் பூஜை, சூரிய பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால பூஜை செய்து, ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்திற்க்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் தெளித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பில்லியர்ட்ஸ்: அத்வானி 'வெள்ளி'
-
மாறுகிறது கிரிக்கெட் விதிகள் * பவுலர்களுக்கு சாதகமாக...
-
மானுவுக்கு நான்கு ஆண்டு தடை
-
பைனலில் இந்திய ஜோடி * உலக கோப்பை வில்வித்தையில்...
-
சோனியா, ராகுல் தொடர்புடைய ரூ.700 கோடி சொத்துக்கள்: பறிமுதல் நடவடிக்கை தொடங்கியது அமலாக்கத்துறை
-
மக்களுக்கு சேவை செய்வதில் ஐ.ஏ.எஸ். பதவியை விட அரசியலில் மகிழ்ச்சி: சத்தீஸ்கர் அமைச்சர் நெகிழ்ச்சி
Advertisement
Advertisement