பட்டா நிலத்தில் மண்வெட்டியவர் மீது வழக்கு
பட்டா நிலத்தில் மண்வெட்டியவர் மீது வழக்கு
மோகனுார்:மோகனுார் அடுத்த ஆண்டாபுரத்தில், கனிம வளத்துறை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனுமதியின்றி பட்டா நிலத்தில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து செல்வது கண்டறியப்பட்டது. விசாரணையில், ஆண்டாபுரத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி, 55, என்பது தெரியவந்தது. கனிம வளத்துறையினர் வருவதை அறிந்த பொக்லைன் டிரைவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு, தப்பி ஓடி தலைமறைவானார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, பொக்லைன் வண்டியை பறிமுதல் செய்து, மோகனுார் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. எஸ்.ஐ., இளையசூரியன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மானுவுக்கு நான்கு ஆண்டு தடை
-
பைனலில் இந்திய ஜோடி * உலக கோப்பை வில்வித்தையில்...
-
சோனியா, ராகுல் தொடர்புடைய ரூ.700 கோடி சொத்துக்கள்: பறிமுதல் நடவடிக்கை தொடங்கியது அமலாக்கத்துறை
-
மக்களுக்கு சேவை செய்வதில் ஐ.ஏ.எஸ். பதவியை விட அரசியலில் மகிழ்ச்சி: சத்தீஸ்கர் அமைச்சர் நெகிழ்ச்சி
-
பா.ஜ., தலைவர் வீட்டில் கையெறி குண்டு வீசிய முக்கிய குற்றவாளி டில்லியில் கைது
-
அமைச்சர்களுக்கு ரூ.2.71 கோடியில் சொகுசு கார்கள்; கேரள அரசின் தாராளம்
Advertisement
Advertisement