பாதுகாப்பு விழிப்புணர்வு
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே போலீசார் சார்பில் பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டுஉள்ளது. பயணத்தின் போது பெண் பயணிகளுக்கு இடையூறுகள், அசவுகரியங்கள் ஏற்பட்டால் 1512 அல்லது 99625 00500 ஆகிய எண்களில் புகார் தெரிவிப்பது, காவல் உதவி செயலியை பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கக்கட்டி கொள்ளை வழக்கு: 5 தமிழர் கைது; ஒருவர் தற்கொலை
-
அமலுக்கு வந்தது வக்ப் திருத்த சட்டம்
-
'கப்' அடித்தால் 'அலர்ட்' ; அதிக குப்பை சேர்ந்தால் எச்சரிக்கும் ஏ.ஐ., கேமரா; மதுரை நகரில் 80 இடங்களில் நிறுவப்படுகிறது
-
'ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
-
கள்ளழகர் கோயில் சித்திரைத்திருவிழா மே 8ல் துவக்கம்
-
இன்றைய நிகழ்ச்சிகள் /ஏப். 9 க்குரியது
Advertisement
Advertisement