காரில் திடீர் புகை

நந்தம்பாக்கம்,:கிண்டியில் இருந்து போரூர் நோக்கி, நேற்று மாலை, கால் டாக்ஸி கார் சென்று கொண்டிருந்தது. மணப்பாக்கம் அருகில் சென்ற போது, காரில் இருந்து திடீரென புகை வந்தது.
ஓட்டுநர், காரை சாலை ஓரம் நிறுத்தினார். காரில் இருந்த பயணியரும்ம் உடனே வெளியேறினர்.
போக்குவரத்து போலீசார், அப்பகுதிவாசிகள் உதவியுடன், தண்ணீர் ஊற்றி காரில் இருந்து வந்த புகையை அணைத்தனர். இதையடுத்து, 15 நிமிடத்திற்கு பின் கார் அங்கிருந்து சென்றது.
இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவியை ஏமாற்றி செயின் பெற்ற வேன் டிரைவர் மீது வழக்கு
-
எத்தனால் இறக்குமதிக்கு தடை: இந்தியா மீது அமெரிக்கா புகார்
-
டொமினிக் நாட்டில் விடுதி கூரை இடிந்து விழுந்து விபத்து; 66 பேர் பலியான பரிதாபம்
-
கார்கே தலைமையில் காங்கிரஸ் மாநாடு: அதிருப்தி தலைவர்களும் பங்கேற்பு
-
மேகமலையில் சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல் சுற்றுலாவின் சொர்க்க பூமியாக திகழும்
-
கல்லுாரி மாணவி மாயம்
Advertisement
Advertisement