ராமர் - சீதா தேவி திருக்கல்யாணம் கோலாகலம்

திருவொற்றியூர்:திருவொற்றியூர், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ராம நவமியையொட்டி, கோதண்டராமர் கர்ப்ப உத்சவம் நடந்து வருகிறது.
நிறைவு நாள் மற்றும் ராம நவமியான நேற்றிரவு, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ராமர்சந்திர பிரபு - சீதா தேவி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிமையாக நடந்தது. இதையடுத்து, பால், பழம் கொடுத்தல் நிகழ்வு, தேங்காய் உருட்டுதல் வைபவம் நிகழ்ந்தது.
தொடர்ந்து, ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளித்தார். பின், மாடவீதி உற்சவம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தீயில் சிக்கிய இந்திய சிறுவர்கள்; உயிர் காத்த தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசு கவுரவம்
-
அ.தி.மு.க., தேர்தல் பிரசாரம்; ஆளும்கட்சியினர் அதிர்ச்சி
-
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்துள்ளார் பழனிசாமி: கனிமொழி
-
வக்ப் சட்டத்தை எதிர்த்து மே.வங்கத்தில் போராட்டம்: எம்.பி. அலுவலகம் சூறை. ரயில்கள் மீது கல்வீச்சு
-
பத்தாம் வகுப்பு தேர்வு கேள்வியில் குழப்பம்: மதிப்பெண் கிடைக்குமா?
-
தண்டவாளத்தில் மண் சரிவு பல ரயில்கள் தாமதம்
Advertisement
Advertisement