கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை
மூணாறு: கேரளாவில், இம்மாதம் துவக்கம் முதல் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 11 வரை சில பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, மலப்புரம், வயநாடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு, பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும். மணிக்கு 30 கி.மீ., முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி: பாதுகாப்பாக இருக்க மக்களுக்கு அறிவுறுத்தல்
-
வாணாபுரத்தில் கலெக்டர் ஆய்வு
-
திருக்கோவிலுாரில் தி.மு.க., கொண்டாட்டம்
-
கைவிடப்பட்ட கிராம காவல் அலுவலர் திட்டம்... அவசியம்; மீண்டும் நடைமுறைப்படுத்த கோரிக்கை
-
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கோரிக்கை
-
கள்ளக்குறிச்சியில் வி.சி., ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement