ஊராட்சி பள்ளி ஆண்டு விழா
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
புதுப்பாளையம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், தர்மலிங்கம், சீனுவாசன், ஆசிரியர் பயிற்றுநர் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் வட்டார கல்வி அலுவலர்கள் செல்வம், கமலாதேவி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
ஆசிரியர் முருகவேல் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி
Advertisement
Advertisement