அத்திபட்டி ஊராட்சி அவலம்
பேரையூர் : சேடபட்டி ஒன்றியம் அத்திபட்டி - சாப்டூர் சாலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பிடம் கட்டப்பட்டது. மின்சார இணைப்பு, பராமரிப்பு இன்றி முட்புதர் மண்டி பூட்டப்பட்டுள்ளது.
அப்பகுதி பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளதால் கட்டுமானம் சிதிலம் அடையும் நிலையில் உள்ளது. சேடப்பட்டி ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
வாசகர் கருத்து (1)
sangarapandi - coimbatore,இந்தியா
07 ஏப்,2025 - 11:23 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி
Advertisement
Advertisement