லாரி உரிமையாளர்கள் எஸ்.பி.,க்கு பாராட்டு

கடலுார் : கடலுார் அருகே வழிபறியில் ஈடுபட்ட ரவுடியை என்கவுண்டர் செய்த எஸ்.பி.,க்கு மாவட்ட கனரக லாரி உரிமையாளர்சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் கடந்த 2ம் தேதி 3 இடங்களில் லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகளை உடனடியாக பிடிக்க எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி போலீசாரின் தீவிர வேட்டையில் 6 பேர் சிக்கினர்.இச்சம்பவத்திற்கு தலைவனாக செயல்பட்ட விஜய் (எ) மொட்டை விஜய்,19; என்கவுன்டர் செய்யப்பட்டார். என்கவுன்டர் சம்பவம் எதிர்காலத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
இதற்காக எஸ்.பி., ஜெயக்குமாரை, மாவட்ட கனகர லாரி உரிமையாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் இளஞ்சூரியன், செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் மகேஷ் ஆகியோர் சந்தித்து பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement