சேவூரில் ஸ்ரீ ராமநவமி விழா

அவிநாசி; சேவூர், ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் 39ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவ விழா நடைபெற்றது.
ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு, சகஸ்ர நாம பாராயணம், அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வரன்பாளையம் இளைய பட்டம் சிவாச்சலம் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் சட்டம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம்; ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் அமளி
-
வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்
-
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
Advertisement
Advertisement