கண்ணொளி தந்த உன்னத சேவை

அரவிந்த் கண் மருத்துவமனை, ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், திருப்பூர் - பி.என்., ரோடு மில்லர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது. மொத்தம் 261 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், கண் பரிசோதனைகள் செய்தனர். 89 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது; 61 பேர், அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறுவை சிகிச்சை, லென்ஸ், மருந்து, தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement