இளைஞர் மாநாடு பி.எம்.எஸ்., தீர்மானம்
திருப்பூர்; பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், அனுப்பர்பாளையத்தில் நேற்று ஆலோசனைக்கூட்டம், மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடந்தது.
கட்டுமான சங்கம் சார்பில், சண்முகம் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் பிரபு, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
பனியன் சங்க செயலாளர் விக்னேஷ் பிரபு, மாவட்ட துணை தலைவர் சுரேஷ், கட்டுமான சங்க நிர்வாகி தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும், 13ம் தேதி, 15 வேலம்பாளையம் - சோழிபாளையம் ரோடு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகே, பி.எம்.எஸ்., இளைஞர் மாநாடு நடத்துவது என, தீர்மானிக்கப்பட்டது.
மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், மாநில செயலாளர் சதீஷ் உள்ளிட்டோரை அழைத்து, இளைஞர் மாநாட்டை சிறப்பாக நடத்துவது என, தீர்மானிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் சட்டம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம்; ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் அமளி
-
வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்
-
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
Advertisement
Advertisement