மாடு வரத்து குறைவு
திருப்பூர்; திருப்பூர், அமராவதிபாளையம் கால்நடை சந்தையில் நேற்று கன்றுகுட்டி, 3,000 - 4,500 ரூபாய், காளை, 23 ஆயிரம் - 25 ஆயிரம், எருமை, 26 ஆயிரம் - 30 ஆயிரம், மாடு, 31 ஆயிரம் - 33 ஆயிரம் ரூபாய் என விற்கப்பட்டது.
வரத்து குறைந்த நிலையில், வியாபாரிகள் வருகை குறைவால், விற்பனையும் களைகட்டவில்லை. மொத்தம், 1.10 கோடி ரூபாய்க்குவர்த்தகம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
-
ஐகோர்ட் நீதிபதிகள் 769 பேர்; சொத்து விவரம் வெளியிட்டது 95 பேர்!
-
இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலையில் சரிவு; சவரனுக்கு ரூ.480 குறைவு
Advertisement
Advertisement