தனியார் பள்ளி காவலாளி கத்தியால் குத்திக்கொலை
வாணியம்பாடி : தனியார் பள்ளி காவலாளி, பள்ளி வாயில் முன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் கேட்வே பப்ளிக் என்ற தனியார் நர்சரி, பிரைமரி பள்ளி உள்ளது. இங்கு காவலாளியாக ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த இர்பான், 35, பணிபுரிந்து வந்தார்.
இவரை, நேற்று காலை பள்ளி வாயில் முன், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கத்தியால் குத்தி தப்பினர். பலத்த காயமடைந்த இர்பான், சம்பவ இடத்திலேயே பலியானார். வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி
-
துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்புங்க: அரசுக்கு சொல்கிறார் ராமதாஸ்
-
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு; ஏப்ரல் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
-
சபாநாயகர் செயல்பாடு ஒருதலைபட்சமானது: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆண்களுக்கும் விடியல் பயணம்: சட்டசபையில் அமைச்சர் சொன்ன புது தகவல்
-
டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
Advertisement
Advertisement