பள்ளி நுாற்றாண்டு விழா
கூடலுார் : கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளி நூற்றாண்டு விழா வட்டாரக் கல்வி அலுவலர் சாந்தி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியை குட்டியம்மாள் ஆனந்தி வரவேற்றார்.
விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் பரிசு வழங்கினார். கல்வி அலுவலர் மகாலட்சுமி, வள மைய பயிற்றுநர் சுகாசினி, ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
Advertisement
Advertisement