மண் குவியலால் விபத்து
போடி : போடி காமராஜ் பஜார் மெயின் ரோடு, தேவாரம் செல்லும் மெயின் ரோட்டின் இருபுறமும் மண் குவியல் தேங்கி உள்ளது.
இதனால் காற்று காலங்களில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்லும் போது வெளியேறும் மண் தூசுகளால் பின் பக்கமாக டூவீலரில் வருபவர்களின் கண்களில் விழுகிறது.
இதனால் அடிக்கடி வாகன விபத்தில் சிக்கி காயம் அடைவதோடு, உயிர் பலியாகும் நிலை ஏற்படுகிறது. வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில் ரோட்டின் இருபுறமும் தேங்கி உள்ள மண் குவியல்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சவுரவ் கோத்தாரி 'சாம்பியன்': உலக பில்லியர்ட்சில்
-
பிரீமியர் லீக்: ஐதராபாத் பேட்டிங்
-
ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
Advertisement
Advertisement