எமனேஸ்வரத்தில் நடந்த சீதாராமன் திருக்கல்யாணம்

பரமக்குடி : பரமக்குடி அருகே எமனேஸ்வரம் ஆஞ்சநேய பெருமான் கோயில் ராமநவமி விழாவில் சீதாராமன் திருக்கல்யாணம் நடந்தது.
தினமும் மூலவர் மற்றும் உற்ஸவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சீதா ராமன் திருக்கல்யாணம் நடந்தது.
தொடர்ந்து நேற்று இரவு 7:00 மணிக்கு சீதாராமன் திருமண கோலத்தில் அலங்காரமாகி பூப்பல்லக்கில் வீதிவலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சவுரவ் கோத்தாரி 'சாம்பியன்': உலக பில்லியர்ட்சில்
-
பிரீமியர் லீக்: ஐதராபாத் பேட்டிங்
-
ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
Advertisement
Advertisement