மதுவிலக்கு; சோதனை சாவடிகளில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

கடலுார் : கடலுார் மாவட்ட மதுவிலக்கு சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படுகிறது. இந்நிலையில், அருகில் உள்ள புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து, கடலுார் மாவட்டத்தில் விற்பனை செய்வதை தடுக்க சோதனை சாவடியில் இருந்த போலீசார், கடலுார் - புதுச்சேரி எல்லையில் உள்ள ஆல்பேட்டை, மருதாடு உள்ளிட்ட மதுவிலக்கு சோதனை சாவடிகளில், மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டு பலாத்காரம் 'ரீல்' விட்ட பெண் மருத்துவ பரிசோதனையில் அம்பலம்
-
உங்களை நினைவில் கொள்ள வேண்டுமா? முதல்வர் சித்துவுக்கு விஜயேந்திரா கேள்வி!
-
சி.இ.டி., தேர்வில் ஆள் மாறாட்டம் சிக்கிய பெண் தப்பியோட்டம்
-
பெண்ணை மிரட்டிய எஸ்.ஐ., மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை
-
10 கி.மீ., மாரத்தான் போட்டி 27ல் பெங்களூரில் நடக்கிறது
-
சிமென்ட் ஸ்லாப் விழுந்து பலி மூவர் மீது வழக்கு
Advertisement
Advertisement