சித்திரை 1ல் விஷு கனி தரிசனம்
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஏப்.,14 தமிழ் வருட பிறப்பன்று அலங்கார கொலு மண்டபத்தில் 108 வகையான காய், கனி, பழங்கள் தட்டுகளில் வரிசையாக அலங்கரிக்கப்பட்டு கண்ணாடியில் ஐயப்பன் படம் வைக்கப்படுகிறது.
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின் அவர்களுக்கு கை நீட்டம் எனப்படும் காணிக்கை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்
Advertisement
Advertisement