கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த இருவர் கைது
திருவாடானை: ரோட்டில் சென்றவர்களிடம் வாள், கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாடானை எஸ்.ஐ., ஜெகநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருவாடானை சமத்துவபுரம் அருகே ரோட்டில் நின்ற 2 பேர், அந்தப் பக்கமாக சென்றவர்களிடம் வாள், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சூச்சனி பாலகிருஷ்ணன் 19, பால்கெல்வின்ராஜ் 19, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த வாள், கத்தி, டூவீலரை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்
Advertisement
Advertisement