சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் தோனி

சென்னை: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் விலகினார். இதனையடுத்து தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
@1br18 வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடிய, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி 4 ல் தோல்வியை சந்தித்து உள்ளது. மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டில்லி அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது.
இதனிடையே, ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனையடுத்து இந்த தொடரில், சென்னை அணி கேப்டனாக தோனி செயல்படுவார் என அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அறிவித்து உள்ளார். 2023ம் ஆண்டிற்கு பிறகு சென்னை அணி கேப்டனாக தோனி செயல்பட உள்ளார்.
வாசகர் கருத்து (8)
ஆரூர் ரங் - ,
10 ஏப்,2025 - 22:00 Report Abuse

0
0
Reply
m.arunachalam - kanchipuram,இந்தியா
10 ஏப்,2025 - 21:29 Report Abuse

0
0
Reply
Raja Govindan - Karur,இந்தியா
10 ஏப்,2025 - 19:44 Report Abuse

0
0
Reply
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
10 ஏப்,2025 - 19:42 Report Abuse

0
0
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
10 ஏப்,2025 - 23:04Report Abuse

0
0
Reply
Raja Govindan - Karur,இந்தியா
10 ஏப்,2025 - 19:11 Report Abuse

0
0
Reply
Ravi Shankar - Chennai,இந்தியா
10 ஏப்,2025 - 19:07 Report Abuse

0
0
Srinivasan Krishnamoorthy - ,
10 ஏப்,2025 - 20:18Report Abuse

0
0
Reply
மேலும்
-
மொட்டை மாடியில் கஞ்சா சாகுபடி; தணிக்கை அதிகாரி கைது!
-
2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் ஸ்டாலின்
-
தேர்தல் கூட்டணி பற்றி பேசக் கூடாது: கட்சியினருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
-
ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 38 பேர் பலி; 102 பேர் காயம்
-
ராமேஸ்வரம் ரிசார்ட்டில் ரூ.30 கோடி மதிப்புள்ள 60 அறைகளுக்கு சீல்; அமலாக்கத்துறை நடவடிக்கை
-
யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
Advertisement
Advertisement