குளித்தலையில் பா.ஜ., ஸ்தாபன தினம்உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம்
குளித்தலையில் பா.ஜ., ஸ்தாபன தினம்உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம்
குளித்தலை:குளித்தலையில், பா.ஜ., ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, தீவிர உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசுகையில்,'' கட்சியின் செயல்பாடுகள் குறித்து, கிளை உறுப்பினர்கள் கூட்டம் நடத்த வேண்டும். ஓட்டுச்சாவடி முகவர்களை தேர்வு செய்ய வேண்டும். கரூர் மாவட்டத்தில், 11.6 சதவீத ஓட்டுகள் லோக்சபா தேர்தலில் பெற்றுள்ளோம். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,- அ.தி.மு.க.,வை விட, நாம் அதிக ஓட்டுகள் பெறுவதற்காக ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும்,'' என்றார்.
குளித்தலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பா.ஜ., மண்டல தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
-
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
-
தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயல்பட ஆர்வம்; எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement