60 சவரன் மாயம் : ஏ.எச்.எம்., புகார்
தஞ்சாவூர்:வீட்டு பீரோவில் இருந்த 60 சவரன் நகைகள் மாயமானதாக, அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை அளித்த புகார் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சர்மிளா, அய்யம்பேட்டை அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் ஊருக்கு வந்த பாலசுப்பிரமணியன், நகைகளை அடகு வைக்க பீரோவில் தேடிய போது, அவை காணாமல் போனது தெரியவந்தது. சர்மிளா புகாரின்படி, தஞ்சாவூர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
-
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
-
தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயல்பட ஆர்வம்; எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement