ஊருக்குள் நுழைய 6 பேருக்கு தடை விதிக்க பரிந்துரை
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், கோட்டைமேடு, காமராஜர் வீதியை சேர்ந்தவர் லோகு ( எ) லோகநாதன், 30; அருந்ததிபுரம் முத்துகுமரன், 27; சுப்பையா நகர் மணிகண்டன், 23; நோணாங்குப்பம் வீதியை சேர்ந்த யுவராஜ், 27; ஈஸ்வரன் நகரை சேர்ந்த சத்தியசீலன், 24; புதுநகரை சேர்ந்த நவீன்குமார், 20, ஆகிய 6 பேர் மீது அரியாங்குப்பம் போலீசில் அடிதடி, ரவுடிசம், பொது இடத்தில் தகராறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர்கள் ஊருக்குள் வந்தால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், கலெக்டர் குலோத்துங்கனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் பெண் நக்சல்கள் 9 பேர் உட்பட 22 பேர் சரண்டர்!
-
ரூ.1.22 லட்சத்தில் ஹோலி பார்ட்டி; பில் தொகையை அரசே செலுத்த அடம்பிடிக்கும் தலைமைச் செயலாளர்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
Advertisement
Advertisement