சர்ச்சில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
சாலைக்கிராமம்: சூராணம் அருகே உதயனுார் கிராமத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை சர்ச்சில் தவக்காலத்தை முன்னிட்டு 12 சீடர்களை அமர வைத்து கிராம முறைப்படி பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இருதயராஜ், ராசு, சின்னப்பன், ஆலய பணியாளர் ஜேசு, உதயனூர் இறைமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.1.22 லட்சத்தில் ஹோலி பார்ட்டி; பில் தொகையை அரசே செலுத்த அடம்பிடிக்கும் தலைமைச் செயலாளர்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
-
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
Advertisement
Advertisement