அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

தேவகோட்டை: தேவகோட்டை அருகே நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. தேவகோட்டை நகரில் உள்ள மகமாயி அம்மன் கோயிலில் அம்மனை வழிபட்டு அங்கிருந்து குதிரைகள், மாடுகள், பொம்மைகள் செய்து ஊர்வலமாக மக்கள் எடுத்துச் சென்றனர்.
நேர்த்திக்கடன் பொம்மைகளை நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நேற்று திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டு வண்டி பந்தயங்கள் நடந்தன. நடுமாடு 6., பூஞ்சிட்டு 13., பெரியமாடு 6., கரிச்சான் மாடு 9 ஆகிய ஜோடி மாடுகள் நான்கு பிரிவுகளாக நடந்தன. பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் பெண் நக்சல்கள் 9 பேர் உட்பட 22 பேர் சரண்டர்!
-
ரூ.1.22 லட்சத்தில் ஹோலி பார்ட்டி; பில் தொகையை அரசே செலுத்த அடம்பிடிக்கும் தலைமைச் செயலாளர்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
Advertisement
Advertisement