அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா: வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்!

வாரணாசி: ''உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. 10 ஆண்டுகளில், பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு இன்று (ஏப்ரல் 11) பிரதமர் மோடி சென்றார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி ரூ. 3,880 கோடி மதிப்பிலான 44 நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: காசி எனக்குச் சொந்தமானது, நான் காசியைச் சேர்ந்தவன். கடந்த 10 ஆண்டுகளில், வாரணாசியின் வளர்ச்சி புதிய வேகத்தை எட்டியுள்ளது.




இன்று, காசிக்குச் செல்பவர்கள் அனைவரும் அதன் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளைப் பாராட்டுகிறார்கள். வயதானவர்களுக்கு சிகிச்சை இலவசம் என்பது எனது உத்தரவாதம். இன்று, டில்லி மற்றும் மும்பையின் பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகள் உங்கள் வீட்டிற்கு அருகில் வந்துள்ளன. இதுதான் வளர்ச்சி.
உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. 10 ஆண்டுகளில், பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வெற்றி நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும், நாட்டின் கால்நடை வளர்ப்பு சகோதரர்களுக்கும் சொந்தமானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வாசகர் கருத்து (6)
Thetamilan - CHennai,இந்தியா
11 ஏப்,2025 - 17:50 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
11 ஏப்,2025 - 15:32 Report Abuse
0
0
vivek - ,
11 ஏப்,2025 - 16:19Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
11 ஏப்,2025 - 15:13 Report Abuse

0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
11 ஏப்,2025 - 15:02 Report Abuse

0
0
chennai sivakumar - chennai,இந்தியா
11 ஏப்,2025 - 15:33Report Abuse

0
0
Reply
மேலும்
-
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு குறித்து ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது; முதல்வர் ஸ்டாலின்
-
யுபிஐ பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டியா மத்திய அரசு மறுப்பு
-
அடுத்த மாதம் விண்வெளி நிலையம் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா
-
பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல புதிய கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்: வருவாய்த்துறை செயலராக அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமனம்
Advertisement
Advertisement