பால்குடம் ஊர்வலம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் கரியப்பா நகர் பாலமுருகன் கோவிலில், 35ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது.
இதையொட்டி காலையில், கோமுகி நதிக்கரையில் இருந்து சக்தி அழைத்தல் வழிபாட்டில்,
பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி, காவடி எடுத்து கச்சேரி சாலை, சேலம் சாலை வழியாக ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து பகலில் சுவாமிக்கு பால்குட அபிேஷகம் செய்து வைத்து, தங்ககவசம் சாற்றப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரோட்டோர வாகனங்களால் நெருக்கடி: நடைபாதைக்கு நிதி ஒதுக்கியும் கிடப்பில் பணிகள்
-
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
-
திருநெல்வேலி மாநகராட்சியில் செப்டிக் டேங்க் லாரிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம்
-
வட்ட சட்ட பணிகள் குழு மரக்கன்றுகள் நடும் விழா
-
சபரிமலையில் புதிய பஸ்ம குளம் 6 மாதத்தில் முடிக்க திட்டம்
-
புகார் பெட்டி
Advertisement
Advertisement