புதிய நுாலக கட்டடங்கள் திறப்பு விழா
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கிராம நூலக கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
தலா ரூ. 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நூலக கட்டடங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன. எழுவனம்பட்டியில் வத்தலக்குண்டு பி.டி.ஓ., குப்புசாமி, முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் முத்து ஆகியோர் திறந்து வைத்தனர். நூலகர் கருப்பையா, இளநிலை உதவியாளர் நாச்சியப்பன், ஊராட்சி செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.
பள்ளப்பட்டி, கல்லடிபட்டியில் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் குத்துவிளக்கு ஏற்றினார். பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கார்--லாரி மோதல்: 3 பேர் பலி
-
ரஷ்யா - -உக்ரைன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு
-
மஞ்சள்நீர் கால்வாய் ஓரம் கழிவுநீர் பள்ளம் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம்
-
தமிழகம் முழுவதும் 15,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
-
புத்தகரம் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
-
14 ஐ.ஏ.எஸ்.,கள் மாற்றம்
Advertisement
Advertisement