கடத்தல் வாகனத்தை விடுவிக்க ரூ.30,000 லஞ்சம்; கடையம் பெண் இன்ஸ்பெக்டர் கைது

தென்காசி: கடத்தல் வாகனத்தை விடுவிப்பதற்காக ரூ.30,000 லஞ்சம் வாங்கிய தென்காசியின் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை லஞ்ச ஒழப்புத்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை பணகுடியைச் சேர்ந்த விவசாயி மணி என்பவரது மகன் செல்வகுமார். இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் ஸ்டேசனில் ஆள்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற செல்வ குமார், கடையம் போலீஸ் ஸ்டேசனில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை செல்வகுமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ரூ.30,000 லஞ்சம் கொடுத்தால், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விரைந்து வெளியே எடுத்து தருவதாக இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா தெரிவித்துள்ளார்.
லஞ்சப்பணத்தை கொடுக்க விரும்பாத செல்வகுமார், தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவிடம் அவர் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த பால்குதா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து (11)
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
13 ஏப்,2025 - 17:59 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
12 ஏப்,2025 - 22:01 Report Abuse

0
0
Reply
Kanns - bangalore,இந்தியா
12 ஏப்,2025 - 18:54 Report Abuse

0
0
Reply
S Bala - London,இந்தியா
12 ஏப்,2025 - 18:20 Report Abuse

0
0
Reply
babusrinivasan - dubai,இந்தியா
12 ஏப்,2025 - 17:22 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
12 ஏப்,2025 - 17:19 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
12 ஏப்,2025 - 17:17 Report Abuse

0
0
Reply
Raman - ,
12 ஏப்,2025 - 17:16 Report Abuse

0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
12 ஏப்,2025 - 17:12 Report Abuse

0
0
Reply
Yaro Oruvan - Dubai,இந்தியா
12 ஏப்,2025 - 16:27 Report Abuse

0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
நெருங்கிய உறவினர் இறுதி சடங்கில் விசாரணை கைதிகள் பங்கேற்க அனுமதி
-
பாட்டி சொத்தை விற்க உடன் பிறந்தோர் சம்மத பத்திரம் தேவையா?
-
தண்டுமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு சிறப்பு
-
கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை 25ம் ஆண்டு சிறப்பு
-
சிட்டி கிரைம் செய்திகள்
-
இயற்கையை பாதுகாப்பது நம் கடமை மாவட்ட நீதிபதி விஜயா பேச்சு
Advertisement
Advertisement