பட்டா மாற்ற ரூ. 9 ஆயிரம் லஞ்சம்; திருச்செங்கோட்டில் சர்வேயர் கைது

நாமக்கல்: நிலத்தை அளவீடு செய்து, கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டாக மாற்ற ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த விஜயகுமாரி என்பவர், நிலத்தை அளவீடு செய்து கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித் தர திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த சர்வேயர் பூபதியை அணுகினார்.
பட்டாவை மாற்ற லஞ்சம் தர வேண்டும் பூபதி கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயகுமாரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் ஆலோசனைப்படி, விஜயகுமாரி ரசாயனம் தடவிய ரூ.9 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அதனை வாங்கிய பூபதியை அங்கு மறைந்து இருந்த டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
பாரத புதல்வன் தமிழக ஒன்றியம் - ,
12 ஏப்,2025 - 21:31 Report Abuse

0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
12 ஏப்,2025 - 21:30 Report Abuse

0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
12 ஏப்,2025 - 20:18 Report Abuse

0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
12 ஏப்,2025 - 19:42 Report Abuse

0
0
Reply
Kanns - bangalore,இந்தியா
12 ஏப்,2025 - 19:29 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பொதுக்குழுவால் தான் தலைவரை செய்ய முடியும்; அன்புமணி பரபர அறிக்கை
-
இந்திய நிறுவனத்தின் குடோன் மீது ரஷ்யா தாக்குதலால் பரபரப்பு
-
கரடியின் நகங்களை பிடுங்கி சித்ரவதை: சத்தீஸ்கரில் பரபரப்பு
-
முதல்வர் ஸ்டாலின் இன்னும் எத்தனை நாட்கள் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? இபிஎஸ் கேள்வி
-
சென்னை அணி தோற்றது ஏன்: மைக்கேல் கிளார்க் விளக்கம்
-
மும்பையில் டேபிள் டென்னிஸ் ஏலம்
Advertisement
Advertisement