பொன்முடியின் ஆபாச பேச்சு: கவர்னர் கண்டனம்

மதுரை: தமிழகத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் (அமைச்சர் பொன்முடி) பெண்களைப் பற்றி தரக்குறைவாக கண்டனத்திற்குரிய வகையில் விமர்சனம் செய்து உள்ளார் என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார்.
கல்விக்கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மதுரை தியாகரசர் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

இதில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர். என் .ரவி ,'தமிழகத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் (அமைச்சர் பொன்முடி) பெண்களைப் பற்றி தரக்குறைவாக கண்டனத்திற்குரிய வகையில் விமர்சனம் செய்து உள்ளார்.
அவரை நான் வேறு வழியின்றி கனவான் என அழைக்கும் கட்டாயத்தில் உள்ளேன். சிவன் விஷ்ணுவை வழிபடுபவரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். கடவுள் வழிபாட்டை கொச்சைப்படுத்தி உள்ளார். தமிழ் பாரம்பரியம், கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் கட்டாயத்தில் உள்ளோம்,' என்று பேசினார்.
வாசகர் கருத்து (8)
ஆரூர் ரங் - ,
12 ஏப்,2025 - 21:50 Report Abuse

0
0
Reply
Oru Indiyan - Chennai,இந்தியா
12 ஏப்,2025 - 21:15 Report Abuse

0
0
Reply
vivek - ,
12 ஏப்,2025 - 20:55 Report Abuse

0
0
Reply
Ganesan - Karaikudi,இந்தியா
12 ஏப்,2025 - 20:29 Report Abuse

0
0
Reply
malar mannan - ,
12 ஏப்,2025 - 20:20 Report Abuse

0
0
Reply
Venkataraman - New Delhi,இந்தியா
12 ஏப்,2025 - 20:15 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
12 ஏப்,2025 - 20:09 Report Abuse

0
0
Reply
பாரத புதல்வன் - ,
12 ஏப்,2025 - 20:00 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பொதுக்குழுவால் தான் தலைவரை செய்ய முடியும்; அன்புமணி பரபர அறிக்கை
-
இந்திய நிறுவனத்தின் குடோன் மீது ரஷ்யா தாக்குதலால் பரபரப்பு
-
கரடியின் நகங்களை பிடுங்கி சித்ரவதை: சத்தீஸ்கரில் பரபரப்பு
-
முதல்வர் ஸ்டாலின் இன்னும் எத்தனை நாட்கள் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? இபிஎஸ் கேள்வி
-
சென்னை அணி தோற்றது ஏன்: மைக்கேல் கிளார்க் விளக்கம்
-
மும்பையில் டேபிள் டென்னிஸ் ஏலம்
Advertisement
Advertisement