சுவர் விழுந்து கொத்தனார் பலி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், சுவர் இடிந்து விழுந்ததில் கொத்தனார் பலியானார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஆட்டூர் சாலையை சேர்ந்தவர், ஆனந்தராஜ், 38; கொத்தனார். இவரது மனைவி, மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருத்துறைப்பூண்டியில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக, ஆனந்தராஜ் கூரை வீட்டில் மண்சுவர் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கி, அதே இடத்தில் ஆனந்தராஜ் இறந்தார். திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு; ஜெய்ஸ்வால், ஜூரேல் சிறப்பான ஆட்டம்
-
இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்
-
தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி
-
நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்
-
வாட்ஸ் அப் சேனல் அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!
-
என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க., கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்
Advertisement
Advertisement