செயற்கை நகை தயாரித்தல்: இலவச பயிற்சிக்கு அழைப்பு

ஈரோடு: சித்தோடு அருகே அரசு பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்
படுகிறது.
இங்கு 'பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல் பயிற்சி வரும், 21 முதல் மே, 7 வரை விடுமுறை நாட்கள் நீங்க-லாக, 14 நாள் நடக்கவுள்ளது. பயிற்சி, சீருடை, உணவு இல-வசம். மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், 100 நாள் வேலை திட்ட பய-னாளிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ளோர், 0424 2400338, 87783 23213 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்.

Advertisement