கணவன் விபரீத முடிவு போலீசில் மனைவி புகார்
பவானி: சித்தோடு அருகே கங்காபுரம், அய்யப்பாலி, முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்
இந்து பிரியா. இவரின் கணவர் செந்-தில்குமார், 45; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். பேரூராட்சி இள-நிலை உதவியாளராக இந்துபிரியா பணிபுரிகிறார். செந்தில்குமா-ருக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் போதையில் வந்த கண-வரை, இந்துபிரியா கண்டித்து வந்தார். தற்போது பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் இந்து பிரியா பயிற்சி பெற்று வருகிறார். செந்தில்குமார் மட்டும் வீட்டில் இருந்தார். இந்நி-லையில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகா-ரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
-
வடக்கு உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி
-
சால்ட் அதிரடி; இலக்கை நோக்கி முன்னேறும் பெங்களூரு
-
இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்
-
தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி
-
நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்
Advertisement
Advertisement