ஜல்லிக்கட்டு காளை முட்டி பார்வையாளர் பரிதாப பலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மீனம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டியதில் பார்வையாளர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் மீனம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் மாடுகளை பிடித்தனர்.
போட்டியை ஏராளமானோர் உற்சாகத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது காளை முட்டியதில் பார்வையாளர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் ரூ.6 கோடி போதைப்பொருள் சிக்கியது; 8 பேர் கைது
-
வெப்ப அலையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி: வழிகாட்டுகிறார் உ.பி. முதல்வர்
-
விருதுநகர் கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
-
தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து எங்கே; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
அயோத்தி ராமர் கோவிலுக்கு இ-மெயிலில் மிரட்டல்; விசாரணையில் இறங்கிய போலீசார்
-
ராமதாஸ் மீது விமர்சனம்; பா.ம.க. பொருளாளருக்கு பொதுச்செயலாளர் கண்டனம்
Advertisement
Advertisement