சென்னையில் ரூ.6 கோடி போதைப்பொருள் சிக்கியது; 8 பேர் கைது

சென்னை: சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரகசிய தகவலின் பேரில் சென்னை பரங்கிமலையில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.சோதனையின் போது 1 கிலோ கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 5 பேர் அளித்த வாக்குமூலத்தில் மேலும் 3 பேர் கைது கோயம்பேட்டில் சிக்கினர். இவர்கள் 8 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள்.
அவர்களிடம் இருந்து 1 கிலோ கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களில் சாயல்குடி வனக்காப்பாளர் மகேந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.
சிக்கிய போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (17)
Padmasridharan - சென்னை,இந்தியா
15 ஏப்,2025 - 06:10 Report Abuse

0
0
Reply
Bala - chennai,இந்தியா
15 ஏப்,2025 - 01:26 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
14 ஏப்,2025 - 22:32 Report Abuse

0
0
Reply
பாரதி - ,
14 ஏப்,2025 - 20:15 Report Abuse

0
0
Reply
enkeyem - sathy,இந்தியா
14 ஏப்,2025 - 19:57 Report Abuse

0
0
Reply
செல்வா - ,
14 ஏப்,2025 - 19:41 Report Abuse

0
0
Reply
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14 ஏப்,2025 - 19:18 Report Abuse

0
0
Reply
vadivelu - thenkaasi,இந்தியா
14 ஏப்,2025 - 19:06 Report Abuse

0
0
S.Martin Manoj - ,இந்தியா
14 ஏப்,2025 - 21:24Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14 ஏப்,2025 - 18:43 Report Abuse

0
0
Reply
திராவிடிய ஐயர் - Chennai,இந்தியா
14 ஏப்,2025 - 18:38 Report Abuse

0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
-
தேசிய அளவிலான போட்டிகளில் 12 பதக்கம் வென்ற போலீஸ் அணி
-
நேரு தம்பி மீதான சி.பி.ஐ., வழக்கில் இடையீட்டு மனு தாக்கலுக்கு அனுமதி
-
திருட்டு வழக்கில் குற்றவாளிகள் கைது போலீசாரை பாராட்டிய கமிஷனர்
-
ஆவடி முதிய தம்பதி கொலை வழக்கு ஆந்திர வாலிபருக்கு 'இரட்டை ஆயுள்'
-
மணமான பெண்ணிடம் சீண்டல் கோயம்பேடு வாலிபருக்கு காப்பு
-
2 ஆண்டாக சமூக நலக்கூடத்திற்கு மின் சேவை வழங்கப்படவில்லை அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement