விருதுநகர் கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விருதுநகர் காரிசேரி அருகே மாரியம்மன் கோவிலில் இன்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்காக, திருப்பதி 28, என்பவர் மைக் செட் அமைத்து, அதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர், மைக்செட் வயர் கட்டியபோது எதிர்பாரதவிதமாக, உயர் மின்னழுத்த மின்கம்பி மீது மைக் வயர் செட் பட்டதால், மின்சாரம் பாய்ந்ததில், மைக்செட் உரிமையாளர் திருப்பதி, 7 மாத கர்ப்பிணியான அவர் மனைவி லலிதா 25, மற்றும் பாட்டி பாக்கியம் 65, ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்றச்சென்ற இருவர் காயமடைந்தனர்.காயமடைந்த இருவரும் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த ஆமத்துார் போலீசார் மின்சாரம் தாக்கியது குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (8)
Padmasridharan - சென்னை,இந்தியா
15 ஏப்,2025 - 06:12 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
14 ஏப்,2025 - 22:26 Report Abuse

0
0
Reply
Nandakumar Naidu. - ,
14 ஏப்,2025 - 19:28 Report Abuse

0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
14 ஏப்,2025 - 18:58 Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
14 ஏப்,2025 - 18:13 Report Abuse

0
0
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
14 ஏப்,2025 - 19:42Report Abuse

0
0
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
14 ஏப்,2025 - 19:54Report Abuse

0
0
Venkatesh - Chennai,இந்தியா
14 ஏப்,2025 - 20:10Report Abuse

0
0
Reply
மேலும்
-
சிங்காரப்பேட்டையில் கிராமப்புற மதிப்பீடு விழா
-
புளியம்பட்டி ஏரியில் கொட்டியஇறந்த கோழிகளால் துர்நாற்றம்
-
குத்துச்சண்டை பயிற்றுனர் தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு
-
நெற்பயிரில் சோளிப்பிள்ளை பூச்சியைதடுக்க வேளாண் மாணவியர் விளக்கம்
-
சிறுமி மாயம்
-
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் எம்.எல்.ஏ., நிதியில் வழங்க பரிசீலனை
Advertisement
Advertisement