சிலை திருடிய 2 பேர் கைது
சிலை திருடிய 2 பேர் கைது
சேலம்:சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் கடந்த, 8ல் சிறு சுவாமி சிலை திருடுபோனது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரணையில், பனமரத்துப்பட்டியை சேர்ந்த கவுதம், 19, சங்கர், 22, திருடியது தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுபாட்டில் கடத்தியவர் கைது
-
ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்து ஆலோசனை
-
5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ரிதேஷ் உடலை தகனம் செய்ய தடை
-
இரும்பு பைப்புகள் திருட்டு நகராட்சி கமிஷனர் தலைமறைவு
-
சேதமான ரோடுகளால் பரிதவிக்கும் சித்துவார்பட்டி மக்கள்
-
ஹஜ் பயணம் செல்வதற்கு 52 ஆயிரம் பேருக்கு சிக்கல்; பிரதமர் தலையிட வேண்டுகோள்
Advertisement
Advertisement