மதுபாட்டில் விற்ற முதியவர் கைது
விருத்தாசலம் : கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்ற முதிய வரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது, கர்னத்தம் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த முதியவரை பிடித்து விசாரித்தனர்.
அவர், கர்னத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 60; என்பதும், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்றதும் தெரிந்தது. அவரிடமிருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்
-
கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்
-
ஷைலி சிங் நம்பிக்கை
-
மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்
-
சிறைச்சாலை முன் கார்களுக்கு தீ வைப்பு: பிரான்சில் மர்ம நபர்கள் தாக்குதல்
-
முதல்வரின் பதிலை கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா: இ.பி.எஸ்., விமர்சனம்
Advertisement
Advertisement