காமாட்சி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பொட்டல்பட்டி - திருநகரம் காமாட்சி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது.
பொங்கல் விழா ஏப்.11ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று கோயிலில் பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். காமாட்சி அம்மனுக்கு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தது.
பின்னர் பக்தர்கள் ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து காமாட்சி அம்மன் கோயிலில் செலுத்தினர். இதனை தொடர்ந்து கரகம், தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெருங்கிய உறவினர் இறுதி சடங்கில் விசாரணை கைதிகள் பங்கேற்க அனுமதி
-
பாட்டி சொத்தை விற்க உடன் பிறந்தோர் சம்மத பத்திரம் தேவையா?
-
தண்டுமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு சிறப்பு
-
கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை 25ம் ஆண்டு சிறப்பு
-
சிட்டி கிரைம் செய்திகள்
-
இயற்கையை பாதுகாப்பது நம் கடமை மாவட்ட நீதிபதி விஜயா பேச்சு
Advertisement
Advertisement