உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தேனி: மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2025 மார்ச் 31ல் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் காத்திருப்போருக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதியை அடிப்படையில் உதவித்தொகை ரூ. 600 முதல் ரூ.1800 வரை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவடைந்திருந்தால் உதவித்தொகை பெறலாம்.
உதவித்தொகை பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்தினை http://tnvelaivaaippu.gov.in என்ற இணை முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'இது வேற லெவல்ங்க... இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்.,: சோதனை 'சக்சஸ்'
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
Advertisement
Advertisement