ஹைபிரிட் இன்ஜினில் வரும் செல்டோஸ்
அடுத்த தலைமுறை 'கியா செல்டோஸ்' எஸ்.யூ.வி., காருக்கு, ஹைபிரிட் இன்ஜின் வழங்குவதாக 'கியா' நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இது, தொடர்பாக கூடுதல் தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும், தற்போது உள்ள 1.5 லிட்டர், 4 சிலிண்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜினுடன் மோட்டாரும் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2030க்குள், மொத்த விற்பனையில், 25 சதவீதம் ஹைபிரிட் கார்களாக இருக்க வேண்டும் என்பது இந்நிறுவனத்தின் இலக்காக உள்ளது. இது, அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Advertisement
Advertisement